தமிழக அரசின் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது*
*இந்த பிரச்னை தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தகுதியான 2 ஆயிரம் ஆசிரியர்கள் தற்காலிக நியமனமாக பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பப்படுவர் என்றார்*
*அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்ப கல்வித்துறை முடிவெடுத்துள்ளது*
*இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் க.பழனிச்சாமி கூறுகையில், அந்தந்த பள்ளிகள் அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது*
*பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பர்.அவர்களுக்கு மாதம் ரூ.7,500 சம்பளமாக வழங்கப்படும். என்றார்*
*SOURCE DINAKARAN WEBSITE*
உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது*
*இந்த பிரச்னை தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தகுதியான 2 ஆயிரம் ஆசிரியர்கள் தற்காலிக நியமனமாக பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பப்படுவர் என்றார்*
*அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்ப கல்வித்துறை முடிவெடுத்துள்ளது*
*இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் க.பழனிச்சாமி கூறுகையில், அந்தந்த பள்ளிகள் அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது*
*பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பர்.அவர்களுக்கு மாதம் ரூ.7,500 சம்பளமாக வழங்கப்படும். என்றார்*
*SOURCE DINAKARAN WEBSITE*