பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு
பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது