விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விடுமுறை நாட்களின் போது, ஒய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாரம்பரியம், கலாச்சார வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.