NEWS

Search This Blog

Friday, 31 August 2018

நெட், செட், பி.எச்டி முடித்துள்ள ஆசிரியர்களுக்குக் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் 50 சதவீதம் உள் ஒதுக்கீடு தரவேண்டும்



NET நெட், SLETசெட், P.hd பி.எச்டி முடித்துள்ள ஆசிரியர்களுக்குக் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் 50 சதவீதம் உள் ஒதுக்கீடு தரவேண்டும்


ஆசிரியர் வேலைக்கு விலை ரூபாய் 30 ,இலட்சம் வீடியோ

TET ஆசிரியர் வேலைக்கு விலை ரூபாய் 30 இலட்சம் பெறப்பட்டது வீடியோ

Thursday, 16 August 2018

தமிழகத்தில் நாளை (17.8.2018) அரசு விடுமுறை அறிவிப்பு

 தமிழகத்தில் நாளை (17.8.2018) அரசு விடுமுறை அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

*முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்*

*கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலை நேற்று

Tuesday, 14 August 2018

சென்னை மறியலில் பங்கேற்ற ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய நடவடிக்கை

சென்னை மறியலில் பங்கேற்ற ஆசிரியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய நடவடிக்கை


 *தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை*


ஆக.16 முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு:தமிழக அரசு அறிவிப்பு

 ஆக.16 முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு:தமிழக அரசு அறிவிப்பு

*தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை*


*10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011ம்

ஐ.நா. பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-

ஐ.நா. பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன ஆண்டு - 26 ஜீன் 1945
 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன மாநாடு - சான்பிரான்சிஸ்கோ

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?


கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.

முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.

தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.

 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

 அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யு ட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.

பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.

 முக்கிய குறிப்புகள்:

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

 அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!

ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.

குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.

மூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.

பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.

பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

 வினாத்தாள் பற்றிய விவரங்கள்:

பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : 100 வினாக்கள்

பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள்!!!

 1. வரலாறு - 16 வினாக்கள்
 2.பொருளாதாரம் - 09 வினாக்கள்

 3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்

 4. புவியியல் - 06 வினாக்கள்

 5. இயற்பியல்  - 04 வினாக்கள்

 6. வேதியியல் - 03 வினாக்கள்

 7.தாவரவியல் - 02 வினாக்கள்

 8. விலங்கியல்  - 06 வினாக்கள்

 9. முக்கிய தினங்கள், திட்டங்கள்  -  03 வினாக்கள்

 10. கணிதம் - 25 வினாக்கள்

 11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்

NIOS TMA ANSWERS 2017-18 | TMA DATA ENTRY OPERATION 2018-19

                NIOS TMA ANSWERS 2017-18  
      TMA DATA ENTRY OPERATION 2018-19




Monday, 13 August 2018

இணைய தளத்திற்கு தமிழ் பெயர்கள் விரைவில் அமலுக்கு வருகிறது

 இணைய தளத்திற்கு தமிழ் பெயர்கள் விரைவில் அமலுக்கு வருகிறது


*பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் வசதி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது.டி.என்.எஸ்., எனப்படும், உலகளாவிய, இணையதள பெயர் சூட்டும் நடைமுறையை, ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், பெயரிடல் மற்றும் எண்களுக்கான இணையதள கழகம் என்ற நிறுவனம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது*

Sunday, 12 August 2018

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்*


*🌐தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம்

நிரப்ப டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

 நிரப்ப டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு


 *டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பாணை

Friday, 10 August 2018

பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு

பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிப்பு


பள்ளி கட்டட அனுமதிபெறாத தனியார் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

B.Arch., படிப்பில் சேர வரும், இன்று (ஆகஸ்டு-10ல்) கவுன்சிலிங்

B.Arch., படிப்பில் சேர வரும், இன்று (ஆகஸ்டு-10ல்) கவுன்சிலிங்

பி.ஆர்க்., படிப்புக்கு, இன்று, 10ம் தேதி கவுன்சிலிங்நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.*
*அண்ணாபல்கலை இணைப்பு கல்லுாரிகளில், 50க்கும்

அரசு ஊழியர் ஊதிய உயர்வு பரிசீலனை செய்யும் சித்திக் குழுவின் பதவி நீட்டிப்பு

அரசு ஊழியர் ஊதிய உயர்வு பரிசீலனை செய்யும் சித்திக் குழுவின் பதவி நீட்டிப்பு

*அரசு ஊழியர் ஊதிய உயர்வு முரண்பாடு பரிசீலனை செய்யும் சித்திக் குழு பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதியுடன் சித்திக் குழு பதவி காலம் முடிந்த நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 7 August 2018

தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு

Flash News : தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு!



முன்னால் முதல்வர் திமுக தலைவர்  கருணாநிதி மறைவு தமிழகத்தில் துக்கம் அனுசரிக்கும் விதமாக 

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்


Monday, 6 August 2018

சென்னை பல்கலை. உடனடித் தேர்வு முடிவு

சென்னை பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: ஆக.6 -இல் வெளியீடு*


*🔶சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த

Saturday, 4 August 2018

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்.

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்.
முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .
1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு*


*🚲இலவச சைக்கிள் வழங்க பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் அறிக்கையை தலைமை ஆசிரியர்கள்

Students and for Teachers also.... 1.இனிவரும் தேர்வுகளில்

Government G.O.ORDER ( EDUCATION)
👉For 10th,11th & 12th
Students and for Teachers also....
1.இனிவரும்  தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஓன்றில் மட்டுமே தேர்வு எழத வேண்டும்.இரண்டிலும் கலந்து எழத கூடாது.

Friday, 3 August 2018

அண்ணா பல்கலை., தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு குறித்து மாணவர்களுக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை

அண்ணா பல்கலை., தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு குறித்து மாணவர்களுக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

சிறிது #தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

*கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*

பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் 25 பாடங்களுக்கு வெளியீடு

பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் 25 பாடங்களுக்கு வெளியீடு*

*பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில், 25 பாடங்களுக்கு, மாதிரி வினாத்தாள், கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு விதிமுறைகள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டன*

*பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும், கடந்தாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதுவதால், மதிப்பெண் முறைகளில், சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன*

*மொத்த மதிப்பெண், 1,200ல் இருந்து, 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மொழிப்பாடங்களில் இரு தாள்கள், ஒரே தாள் தேர்வாக நடக்கவுள்ளது*

*Lஇம்மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,), மாதிரி வினாத்தாள் தயாரித்து வெளியிட்டுள்ளது.கல்வி இணையதளத்தில் (www.tnscert.org), பாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிப்போருக்கு, மாதிரி வினாத்தாள் உள்ளது.

Thursday, 2 August 2018

உங்கள் வங்கி கணக்கை எப்படி ஹேக் செய்து, பணம் திருடுகிறார்கள்?

உங்கள் வங்கி கணக்கை எப்படி ஹேக் செய்து, பணம் திருடுகிறார்கள்?
========================================
1. உங்கள் பெயர் மற்றும் பிறந்த நாளை, உங்கள் முகப்புத்தக கணக்கில் இருந்து முதலில் எடுக்கிறார்கள்.

2. இதை வைத்து, வருமான வரித்துறை தளத்திற்கு சென்று, அங்கு அப்டேட் செய்கிறார்கள். அங்கிருந்து, உங்கள் பான் கார்டு மற்றும் மொபைல் நம்பர் எடுக்கிறார்கள்.

3. அதை வைத்து, ஒரு மோசடியான பான் கார்டு தயார் செய்கிறார்கள்.

4. இதை வைத்து, காவல் நிலையத்தில், மொபைலை காணோம் என்று புகார் தருகிறார்கள்.

5. இந்த மோசடியான பான் கார்டை வைத்து, மொபைல் கம்பெனியில் ஒரு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்குகிறார்கள்.

6. இப்போது, நெட் banking மூலம் அந்த மோசடி பேர்வழி, உங்கள் வங்கி கணக்கை access செய்ய தயாராகிறான்.

7. அவன், வங்கி இணையதளத்திற்கு சென்று, என்னுடைய password மறந்து விட்டேன் என்று சொல்கிறான்.

8. இந்த சிம்கார்டு மூலம் நெட் banking பின் நம்பர் மற்றும் மற்ற options அவனுக்கு கிடைக்கிறது.

இது ஒரு சைபர் க்ரைம் போலிஸ் கொடுத்த விவரம். அதனால், நெட் banking பயன்படுத்துபவர்கள், உங்கள் பிறந்த நாள் மற்றும் மொபைல் நம்பரை உங்கள் முகப்புத்தக அக்கவுண்டில் பாதுகாப்புக்காக அழித்து விடுங்கள்.

பாதுகாப்பு கருதி, அதிகம் பகிருங்கள் !

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம்*

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது*

*இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம்  நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது*

*இந்நிலையில், 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்*

*இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்தி  ஜூலை 31ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கடந்த பிப்ரவரி 21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது*

*சித்திக் தலைமையில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கொடுத்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, இறுதி அறிக்கையை ஜூலை 31ம் தேதி (நேற்று முன்தினம்) முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிப்பார் என்று அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்*

*ஆனால், ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு சித்திக் கடிதம் எழுதியுள்ளார். அரசும் அவருக்கு மேலும் 3 மாதம் கால நீட்டிப்பு அளிக்கும் என்றே கூறப்படுகிறது.இந்நிலையில், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சித்திக் நேற்று அழைத்து பேசியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்*

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ராஜராஜேஸ்வரி சஸ்பெண்ட்

*ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ராஜராஜேஸ்வரி சஸ்பெண்ட் - ஓய்வு பெறும் கடைசி நாளில் தமிழக அரசு நடவடிக்கை.*

*மற்றொரு இயக்குனர் தங்கமாரியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு - தமிழக அரசு.*

ஆடிட்டர் படிப்புக்கு அரசு சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்

ஆடிட்டர் படிப்புக்கு அரசு சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் :அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*

*வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக வணிகவியல் துறையில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*

*ஆடிட்டர் படிப்பிற்காக 25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிச்சி நடத்தப்படும் என்று திருப்பூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்*

கஞ்சா விற்ற பள்ளி மாணவர்கள் கைது.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெளி பள்ளியில் இருந்து வந்து மாணவர்கள் கஞ்சா விற்பனை, 5-மாணவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு 5-மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை.

ஆடிப்பெருக்கு விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில்,

ஆடிப்பெருக்கு விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்திற்கு அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது......

தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 250 தலைமை ஆசிரியர்

தமிழக பள்ளிகளில்  காலியாக உள்ள ஆயிரத்து 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே ஏ செங்கோட்டையன்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு

2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு

12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடுத்தாண்டு

நீட், சிஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆயத்தமாக 25,000 மாணவர்களுக்கு அடுத்தமாதம் முதல் பயிற்சி

12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடுத்தாண்டு முதல்

Wednesday, 1 August 2018

TRB விரைவில் வெளியாகும்

                  TRB விரைவில் வெளியாகும்
       என கல்வி வட்டாரம் தெரிவித்துள்ளது.


 


PLUS ONE COMPUTER SCIENCE NOTES


              PLUS ONE COMPUTER SCIENCE NOTES





Central Teacher Eligibility Test (CTET) NOTIFICATION

Central Teacher Eligibility Test (CTET)









ADSENCE ADD